ஹரியானா ATM கொள்ளையர்கள் முதலில் சென்னையை குறிவைத்ததாக தகவல்.சென்னையில் உள்ள 7 எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகவும் சென்னையில் போலீசார் கெடுபிடி காரணமாக கேரளா சென்றதாகவும் தகவல்.ஹரியானாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த கொள்ளையர்கள் மீனம்பாக்கத்தில் இருந்து காரில் சென்றதாக தகவல்.