இதுவரை இல்லாத வகையில் நீட் தேர்வு கேள்விகள் மிக கடினமாக கேட்கப்பட்டதாக தகவல்,குறிப்பாக இயற்பியல் பாடத்தின் கேள்விகள் மிகக் கடுமையாக இருந்ததாக மாணவர்கள் தகவல்,2024-ல் ஏற்பட்ட சிக்கல்களே நடப்பாண்டு கடினமாக கேள்விகள் கடினமாக கேட்க காரணம் எனத் தகவல், கடந்த ஆண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர்,அதிக மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதால் கட் ஆப் உள்ளிட்ட பல விஷயங்களில் சிக்கல் ஏற்பட்டது.