ராஜபாளையத்தில் மது போதையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்,சிறப்பு சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் -விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவு,தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த மோகன் ராஜ் என்ற எஸ்.எஸ்.ஐ.-யை சஸ்பெண்ட் செய்து உத்தரவு,தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தவர்,இரவு பணியிலிருந்த பெண் காவலருக்கு மது போதையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்.https://www.youtube.com/embed/-7JvzKhoEDg