கோவை காளப்பட்டியில் உள்ள NGP கலைக் கல்லூரி மாணவன் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை.சக மாணவர்கள் பிராங்க் செய்து தாக்கியதில் அச்சம் அடைந்து விபரீத முடிவு என தகவல்.சக மாணவர்களின் கொடுமை தாங்காமல், திருப்பூரில் உள்ள தனது வீட்டில் மாணவன் தற்கொலை.மாணவன் தற்கொலை சம்பவம் குறித்து திருப்பூர் நல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரணை.