எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வின்போது இந்தியா-பாக். ராணுவ அதிகாரிகள் கைகுலுக்குவது வழக்கம்,கொடியிறக்கும் நிகழ்வின்போது எல்லை திறந்து வைத்து பரஸ்பரம் கைகுலுக்குவது வழக்கம்,இனி கொடியிறக்கும் நிகழ்வின்போது இரு நாட்டு ராணுவங்கள் இடையே கைகுலுக்கும் நிகழ்வு கிடையாது,கொடியிறக்கும் நிகழ்வின்போது எல்லை கேட்டுகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு.