அண்ணாநகர் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் இறுதி அறிக்கை.நிறைவடையும் நிலையில் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை.விரைவில் இறுதி அறிக்கை என காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல்.பாதிக்கப்பட்ட சிறுமி, தாயார் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு.