இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். வரும் 29ம் தேதி வரை அங்கு இருக்கும் அவர், வாஷிங்டனில் நடைபெறும் இந்திய தூதர்களின் மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். மேலும், இந்த பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.