திமுக அரசு எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக இபிஎஸ் கண்டனம்,சேலம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது பட்டாசு விபத்தில் நால்வர் பலி,திமுக அரசு எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக இபிஎஸ் கண்டனம்,கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, பாதுகாப்பும் அளிப்பதில்லை,உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் -இபிஎஸ்.