ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் -நாதகவினர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதாக புகார் .வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் திமுக - நாதக பிரச்னை.40க்கும் மேற்பட்ட குண்டர்களை நாதகவினர் அழைத்து வந்ததாகக் கூறி திமுகவினர் வாக்குவாதம் .வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்.