ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கீடு.நாதக வேட்பாளர் சீதா லட்சுமிக்கு ஒலி வாங்கி சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.சின்னம் இல்லாமல் வாக்கு சேகரித்து வந்தார் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி.