தனக்கு எதிராக திமுக எம்பி தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் ,சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மனுத்தாக்கல்,தொகுதி நிதியை முறையாக செலவிடவில்லை என பிரச்சாரத்தின் போது இபிஎஸ் பேசியதாக அவதூறு வழக்கு,தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசும் பேச்சுக்கள் அவதூறாகாது - எடப்பாடி பழனிச்சாமி மனு.