2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்,அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளை இபிஎஸ் எச்சரித்ததாக தகவல்,அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட் என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியதாக தகவல்,பணம் கொடுத்தவர்களை அழைத்து இபிஎஸ் தனித்தனியாக விசாரித்ததாக தகவல்,இபிஎஸ் சர்வே எடுக்க கூறியதாக கூறி சரவணன் என்பவர் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு.