Also Watch
Read this
By: Web Team
நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள் -அன்புமணி,
பாமகவை பலவீனப்படுத்த திமுக முயல்வதாக அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு,
4 ஆண்டுகளாக இடஒதுக்கீடு தருவதாக ஏமாற்றி கொண்டிருக்கிறது திமுக - அன்புமணி,
வன்னியர்களுக்கு மட்டும் பாமக இடஒதுக்கீடு கேட்கவில்லை அன்புமணி,
வரும் தேர்தலில் திமுகவிற்கு வன்னியர்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள் - அன்புமணி.