திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத தீப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்பட ஏராளமான பக்தர்கள், மண்பானையில் தீபத்தை வைத்து கையில் ஏந்தி நான்கு மாட வீதியில் ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.