தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது,மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுகிறது,மறைந்த முன்னாள் MLA தமிழ்மொழி ராஜதத்தனுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையில் மவுன அஞ்சலி.ஈரோடு கிழக்கு முன்னாள் MLA EVKS. இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்.https://www.youtube.com/embed/Pr0Ces7gxqw