சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பினார் பிரதமர்,சவுதியில் இருந்து டெல்லி திரும்பும்போது பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்பரப்பை தவிர்த்தது,பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக பதற்றம் நீடிப்பதால் பாக். வான்பரப்பை தவிர்த்த பிரதமர்,