புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மாற்று பாதையில் இயக்கம்,இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நடவடிக்கை,வடகாட்டில் இரு சமூக மோதல் காரணமாக பட்டியினத்தவர் வீடு அடித்து நொறுக்கப்பட்டது,அரசு பேருந்துகளும் கல்வீசி தாக்கப்பட்டதால் வடகாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.