சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கேஸ் மற்றும் டீசல் டேங்கர் லாரிகள் மீது அரசு பஸ் மோதியது,தீ விபத்து ஏற்பட்டுவிடாத வகையில் தீதடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர்,எரிவாயு டேங்கர் - பஸ் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் என தகவல்.