பாகிஸ்தானின் கராச்சியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்,லாகூரில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த நிலையில் கராச்சியிலும் தாக்குதல்,பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலை பாதியிலேயே இடைமறித்து அழித்தது இந்திய ராணுவம்,பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததால் கராச்சி மக்கள் பதற்றம்,