பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்,சில இடங்களில் பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் வெடித்ததாக தகவல்,கரும்புகை கிளம்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,லாகூரில் ட்ரோன் ஒன்றும் பறந்ததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்,குண்டு வெடிப்பு சத்தத்தை தொடர்ந்து அபாய ஒலி எழுப்பப்பட்டது.