கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்தும், காரும் மோதியதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மலேசியாவில் தேனிலவு கொண்டாடிவிட்டு கேரளா திரும்பிய தம்பதி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.