மணல் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசிய DSP பிரதீப் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்,உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மீது ஒழுங்கு நடவடிக்கை,டி.எஸ்.பி.பிரதீப் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி. உத்தரவு,லாரி ஒன்றுக்கு ரூ. 5,000 கேட்டு பேரம் பேசிய ஆடியோ வெளியான நிலையில், நடவடிக்கை.