இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2 கோடி ரூபாயை தொகையை செலுத்த இடைக்காலத்தடை,இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கில் ஆணை, இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு,டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2கோடி செலுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.