தமிழகத்தில் காலியாக உள்ள 9 பல்கலைகழக துணை வேந்தர்களை நியமியுங்கள் - அன்புமணி,தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வலியுறுத்தல்,பல்கலைகழகங்களுக்கு ஒதுக்கிய நிதி கூட செலவிடப்படவில்லை என அன்புமணி வேதனை,பல்கலைக்கழகம் முடங்கிக் கிடப்பதால் அதன் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது - அன்புமணி,துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.