அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான எஃப்ஐஆர் வெளியான விவகாரம்,பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்க நீதிபதி உத்தரவு,விசாரணையின் போது குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்? - உயர்நீதிமன்றம்.https://www.youtube.com/embed/3hQvnn7nSgg