நடிகர் அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வெளியே வந்தார்,கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பலியான வழக்கில் அல்லு அர்ஜூன் நேற்று கைதானார்,தெலங்கானா உயர்நீதிமன்றம் நேற்று அல்லு அர்ஜூனுக்கு ஜாமின் வழங்கி இருந்தது,நீதிமன்ற ஆவணங்கள் சிறை நிர்வாகத்திற்கு கிடைக்காததால் இரவு முழுவதும் சிறையில் இருந்தார்,ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் காலையில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.