பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை,டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அஜித் தோவல் ஆலோசனை,எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில் அஜித்தோவல் ஆலோசனை,அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்.