பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து பெரும்பாலும் முடங்கியது,லாகூர், கராச்சி உள்ளிட்ட முக்கிய விமானநிலையங்கள் மூடப்பட்டதால் விமான சேவை முடக்கம்,லாகூரில் குண்டுவெடிப்பு என செய்தி வெளியானதன் எதிரொலியாக விமான நிலையங்கள் மூடல்,லாகூரில் ட்ரோன்களும் பறந்ததால் விமானநிலையங்களை மூடியுள்ளது பாகிஸ்தான்.