வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. வரும் 28-ஆம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என்பதால், பகல் நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், இந்த நாட்களில் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.