ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பற்றி எரியும் புதர்க்காடுகளை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 75ஆயிரம் ஹெக்டேர் பரப்பை நாசமாக்கிய தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.