இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூரும் புனித வெள்ளியன்று, தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடை பெற்றது. இயேசுபிரான் போல சிலுவையில் சுமந்தபடி ஊர்வலம் நடைபெற்ற நிலையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.