கேரளாவின் கண்ணூர் அருகே செங்கல் ஏற்றி வந்த சிறிய வகை சரக்கு லாரி மரத்தில் மோதி விபத்து,வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் சரக்கு லாரி மோதியதன் சிசிடிவி காட்சி,மரத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் லாரியின் முன்பக்கம் உருக்குலைந்தது,லாரியில் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த ஜலீல் என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்.