திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக, தங்களது எக்ஸ் பக்கத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.