எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இன்று 27 விமானநிலையங்கள் மூடல்,ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, பதிண்டா, ஹல்வாரா,பதான்கோட், பந்தர், சிம்லா, ஹாஹல், தரம்சாலா, கிஷன்ஹர், ஜெயசால்மர், ஜோத்பூர், பிகானர்,முந்த்ரா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர், கந்த்லா, கெசூத், புஜ்,குவாலியர் மற்றும் ஹிண்டன் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.