தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை வெளியிட்டது அரசு,கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கு அரசாணை,திருவாரூர்,திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும்.https://www.youtube.com/embed/Ou_WFpN2Vuk