சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரேநேரத்தில் 20,000 வீரர்களுடன் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை,பிஜாபூர் பகுதியில் 1,000 நக்சலைட்டுகளை வீரர்கள் சுற்றிவளைத்திருப்பதாக தகவல்,5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை -1000 பேரை சுற்றிவளைத்து வைத்திருப்பதாக தகவல்,3 மாநிலங்களில் இருந்து பாதுகாப்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,அடுத்த ஆண்டு மார்ச்-க்குள் நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் என அண்மையில் அமித்ஷா உறுதி.