தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சட்டப்பேரவையில் பாஜக MLA வானதி குற்றச்சாட்டு.ராமாயணத்திலேயே பெண்களை தூக்கி சென்றுவிட்டார்கள் என அமைச்சர் துரைமுருகன் பதில்.வாரணாசியில் 23 பேர் சேர்ந்து பெண்ணை வன்கொடுமை செய்திருக்கிறார்கள் எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள் - துரைமுருகன்