போர் பதற்றத்துடன் காணப்படும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் படித்த தமிழக மாணவர்கள் மீட்பு தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.சில மாணவர்கள் மட்டும் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்ஜலந்தரில் இருந்து டெல்லி சென்ற மாணவர்கள் தமிழக இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்கள் விரைவில் தமிழகம் திரும்பவார்கள் என தகவல்