செங்கல்பட்டு அருகே கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய 1,500 மீட்டர் நீள குடிநீர் குழாய்.செங்கல்பட்டு அருகே கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய 1,500 மீட்டர் நீள குடிநீர் குழாய்.நெம்மேலி அருகே செயல்படுத்தப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.பொக்லைன், JCB எந்திரம் கொண்டு கரை ஒதுங்கிய குழாயை உள்ளே நகர்த்தும் பணி தீவிரம்.சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளே இருந்த குழாய் சீற்றத்தால் இன்று காலை வெளியே வந்தது.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் நீரை உட்கொணரும் குழாய் வெளி வந்ததால் பரபரப்பு.