சிறுவன் கடத்தல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி காவல்நிலையத்தில் ஆஜர் திருவாலங்காடு காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார் பூவை ஜெகன்மூர்த்தி பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நேரில் தனியாக ஆஜரானார் பூவைஜெகன் மூர்த்தி பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது