வெளிமாநிலக் கொள்ளையர்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கேள்விகுற்றம் செய்தவர்கள் சென்னையை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? குற்றம் செய்ய தகுதியான இடம் என்று விமானத்தில் வந்து கொள்ளை அடித்திருக்கிறார்கள்-இபிஎஸ்தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்பதால்தான் கொள்ளையடிக்க வருகிறார்கள் ஆனால் காவல்துறையினர் விழிப்புடன் இருந்து கொள்ளையைத் தடுக்கிறார்கள் - முதலமைச்சர்