ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.பிற்பகல் 3.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார் பாக். பிரதமர்.