தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் என்றைக்கும் கலக்காது என தமிழிசைக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பதிலடி.இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது.DD தமிழைப்போல் அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.ஓடாதத் தேரை ஓட வைத்தவர் கலைஞர் கருணாநிதி; ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு திருப்பணி செய்தவர் எங்கள் முதல்வர்.எல்லோருக்கும் எல்லாம் என உழைக்கும் எங்களை பார்த்தால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்.நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும் அரசியலும் ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது-துணை முதல்வர் உதயநிதி.