பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடர முடிவு என தகவல் விரைவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தகவல்..!மேலும் பல தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன..!ஆபரேசன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்