Also Watch
Read this
Updated: May 03, 2025 09:54 AM
By: Srini Vasan
தலைநகர் டெல்லியில் வானிலை திடீரென மோசமானதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சுமார் 500-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2025. All rights reserved