பஹல்கம் தாக்குதல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க முடியாது - நீதிபதிகள்.தற்போதைய நிலையில் மனு விசாரணைக்கு உகந்ததல்ல -உச்சநீதிமன்றம்.