காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள காரணத்தால் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.