ஜம்மு காஷ்மீர் எல்லையின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 10-வது நாளாக அத்துமீறிய நிலையில், தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாட்டு எல்லைகள் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.