இந்தியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் அணு ஆயுதங்களை கொண்டு திருப்பி தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளது.