ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால், வாகன ஓட்டிகள் சாலைகளில் உயிரை பணயம் வைத்து வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பனிப்படர்ந்து காணப்படும் தூத்பத்ரியில் சாலையில் கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து வழுக்கி செல்ல, அதன் ஓட்டுநர் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காட்சி வெளியாகி உள்ளது.